நோக்கு
மற்றும்
இலக்கு
சமூகத்தில் பெண்களின் நிலையை கல்வி மூலம் உயர்த்துவோம்.
நாட்டின் கல்விக் கொள்கைகளோடு தமிழ்ப் பண்பாட்டினையும் இந்து கலாசாரத்தையும் ஒருங்கிணைத்து எதிர்கால சவால்கற்கு முகம் கொடுக்கக் கூடிய தொழில் நுட்ப திறனும் ஆளுமையும் தன்னம்பிக்கையும் கொண்ட, நாட்டுக்கு நல்ல பிரஜைகளையும் வீட்டுக்கு நல்ல தலைவிகளையும் கல்வி மூலம் உருவாக்குதல்














